சங்கத்தின் தலைவராக- திரு. ஜி. பால சுப்பிரமணியன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

நமது பழைய மாணவர் சங்கத்தின், தலைவர் மதிப்பிற்குரிய திரு . செந்தூர் பாண்டியன் அவர்கள் உடல்நிலை காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக  விண்ணப்பித்தார்கள். அதை செயற்குழு அங்கீகரித்தது.  திரு . செந்தூர் பாண்டியன் அவர்களின் தலை சிறந்த சேவைக்கு நமது பழைய மாணவர் சங்கம் மிகவும் கடமைப் பட்டிருக்கிறது.

மேலும் வருகிற 2016-ம்  ஆண்டு விழா வரை தற்காலிக  தலைவராக  திரு.ஜி . பால சுப்பிரமணியன் அவர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் . இந்த ஆண்டு 2016 டிசம்பர் ஆண்டு விழாவின் போது முறைப்படி  தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
திரு.ஜி . பால சுப்பிரமணியன் அவர்கள் பணியை சிறப்பாக செந்திட வாழ்த்துகிறோம்.
UntitledUntitled2

 

 

2 thoughts on “சங்கத்தின் தலைவராக- திரு. ஜி. பால சுப்பிரமணியன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

  • January 8, 2016 at 4:20 pm
    Permalink

    The Annual Function of our Old Boys Association (Alumni) was very grandly celebrated on 26th December 2015. It was really very useful to meet our old friends.

Leave a Reply